திரு சூசைப்பிள்ளை சந்தானசாமி (சாம்)

Date:

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Watfordஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை சந்தானசாமி அவர்கள் 05-08-2021 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜகோபால் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரா(ராசா) அவர்களின் அன்புக் கணவரும்,

பாரதி(Anne), சுகந்தன்(Joe) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

 

Jean-Pierre அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பிலோமினா மற்றும் மரியநாயகம் லில்லி ஆகியோரின் சகோதரரும்,

ராஜசவுந்தரி, தனபாலராஜா, கங்காதரன்(பபி), கதிர்காமசேகரன்(பபா), நாகபூஷணி(பூசா), கமலேஸ்வரி(ஈசா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், நாகராஜா மற்றும் புனிதம், ஜெயக்குமார், கௌரி, ராஜேஷ்வரன், சந்திரிகா, செல்வநேசன், திசைவீரசிங்கம் ஆகியோரின் சகலனும்,

இலங்காதரன், இனோயன் ஆகியோரின் மாமனாரும்,

அர்ச்சனா, ஆதித்தன், அரவிந்தன், சுமங்கலி, தியாகன் ஆகியோரின் பெரியப்பாவும்,

யொஸ்மிலா, அனோமிலன், பியோமிலன், குமரன் ஆகியோரின் சித்தப்பாவும்,

Ceylon அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

Rip Book ஊடாக இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்
spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்