யாழில் 200ஐ கடந்தது கொரோனா மரணங்கள்; வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியா?: அரச அதிபர் தகவல்!

Date:

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. தினமும் 130 பேருக்கு தொற்று ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்குமாறு தமக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை அது குறித்து முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

 

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்