யாழில் 200ஐ கடந்தது கொரோனா மரணங்கள்; வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியா?: அரச அதிபர் தகவல்!

Date:

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ கடந்துள்ளது. தினமும் 130 பேருக்கு தொற்று ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதிக்குமாறு தமக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகவும், நாளை அது குறித்து முடிவை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

 

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்