29.5 C
Jaffna
March 28, 2024
கிழக்கு

மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவில் முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுபவர்களில் ஒருவரே காயமடைந்தார்.

26 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடுப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக, அந்த பகுதியில் நின்ற சக மணல் ஏற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment