நாமலின் புதிய அமைச்சின் விடயதானங்கள் வர்த்தமானியிடப்பட்டது!

Date:

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சகத்தை நிறுவ அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு துறை புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நேற்று அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பரிந்துரைக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டளைகளுக்கு இணங்க அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு, தேசிய பட்ஜெட், அரசமுதலீடுகள் மற்றும் தேசிய வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் செயல்பாடுகள் தொடர்பாக கொள்கைகள் வகுத்தல் ஆகியவற்றுடன் கொள்கைகளை வகுக்கும் பணியுடன் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு துறையும் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...

பேருந்துக்குள் இளம்பெண் மீது அத்துமீறல்: நடத்துனர் கைது!

பிபில-மொனராகல வழித்தடத்தில் இயங்கும் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் பயணி...

கம்பஹா உஸ்மானுக்கு 72 மணித்தியால தடுப்புக்காவல்

அசர்பைஜானிலிருந்து பிடிக்கப்பட்டு நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பதுவத்த சமரவிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வெளிப்படுத்தப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்