வீட்டை தனிமைப்படுத்தியதற்காக சுகாதார பரிசோதகர்களை தாக்கிய இருவர் கைது!

Date:

வீடொன்றை தனிமைப்படுத்திய போது, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல, கொன்தெனிய பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, வீடொன்றை தனிமைப்படுத்திய போது, ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....

ஹரக் கட்டா மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது!

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் நதுன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்