மறுஅறிவித்தல் வரை திருமணங்கள், ஒன்றுகூடல்களிற்கு தடை !

Date:

இன்று நள்ளிவு முதல் அனைத்து வைபவங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (17) செவ்வாய்க்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் திருமண வைபவங்களை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதமானவர்களே இருக்க முடியும்.

மறுஅறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்