இன்று நள்ளிவு முதல் அனைத்து வைபவங்கள் மற்றும் சமூக ஒன்றுகூடல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (17) செவ்வாய்க்கிழமை நள்ளிரவிற்கு பின்னர் திருமண வைபவங்களை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களின் கொள்ளளவில் 50 வீதமானவர்களே இருக்க முடியும்.
மறுஅறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



