வீட்டை தனிமைப்படுத்தியதற்காக சுகாதார பரிசோதகர்களை தாக்கிய இருவர் கைது!

Date:

வீடொன்றை தனிமைப்படுத்திய போது, பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திக்வெல்ல, கொன்தெனிய பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, வீடொன்றை தனிமைப்படுத்திய போது, ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கமேனி கொல்லப்பட்ட சமயத்தில் நடந்தது என்ன?: ஈரான் சபாநாயகர் தகவல்!

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகரும், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாஃப், பெப்ரவரி...

யாழ் பொலிஸ் நிலையத்தில் விசேட பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை! ​யாழ்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்