யாழில் இன்று மடக்கிப்பிடிக்கப்பட்ட கடத்தல்காரரில் ஒருவருக்கு கொரோனா!

Date:

வடமராட்சி, பொலிகண்டியில் இன்று காலை மடக்கிப் பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.

இன்று காலை பொலிகண்டி கடற்கரையில் ஐஸ், கஞ்சா போதைப்பொருளுடன் கிளிநொச்சியை சேர்ந்த 3 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தனர்.

கடத்தல்காரர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

spot_imgspot_img

More like this
Related

கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்கும் ட்ரம்ப்

அடுத்த மாதம் முதல் பல்வேறு கனேடியப் பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக...

சவுதி மீது கடல்வழி முற்றுகையை அறிவித்த ஹூதிகள்: அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்!

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து,...

ஹூதிகளின் கடல்வழி முற்றுகையை கடுமையாக சாடிய சவுதி!

ஈரான் ஆதரவு ஹூதி போராளிக் குழு, சவூதி அரேபியாவிற்கு எதிராகக் கடற்படை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்