ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவு

Date:

ஹிமாச்சலில் கடும் நிலச்சரிவு: 11 பேர் பலி – 30 பேர் மிஸ்ஸிங்!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர், கிண்ணாவூர் மாவட்டம், பியோ – ஷிம்லா தேசிய நெடுஞ்சாலையில், நேற்றைய தினம் பிற்பகல் 12:45 மணிக்கு நிலச்சரிவு ஏற்படுகிறது. அதில் டிரக், மாநில அரசுக்கு சொந்தமான பஸ், மற்றும் வாகனங்கள் புதைந்து போனது.

 அந்த பஸ்ஸில் 25 – 30 பேர் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். டிரைவர் உட்பட 14 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணியில் ஈடுபடுவதற்கு இந்தோ – திபெத்திய எல்லை போலீசாரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அனுப்பப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், மாநில முதலமைச்சர் ஜெயராம் தாக்கூரை தொடர்பு கொண்டு தேவையான உதவிகள் செய்வதாகக் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்