இந்த வாரத்தில் தொற்று 30%, இறப்பு 48.8% அதிகரிப்பு!

Date:

நாட்டை முடக்க வேண்டிய தேவையேற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே கூறுகிறார்.

கம்பஹாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த வாரத்தில் இறப்புகள் 48.8% உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.

பொதுக்கூட்டம் மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்