இந்த வாரத்தில் தொற்று 30%, இறப்பு 48.8% அதிகரிப்பு!

Date:

நாட்டை முடக்க வேண்டிய தேவையேற்பட்டால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே கூறுகிறார்.

கம்பஹாவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த வாரத்தில் இறப்புகள் 48.8% உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது.

பொதுக்கூட்டம் மற்றும் நெரிசலான பகுதிகளைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்