29 வயது மனைவியை அடித்துக் கொன்ற 52 வயது கணவன்!

Date:

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொஸ்காபத்தனை கிராமத்தில் மனைவியை பொல்லால் தாக்கி படுகொலை செய்த கணவனைக் கைது செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (09) மாலை 06.30 மணியலவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தாயான யூ.எம்.கீத்தானி சகுந்தலா (29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

52 வயதுடைய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்தே இந்த கொடூரம் நடந்துள்ளது.

சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்