ஹொரணையிலிருந்து பாணந்துறை பிரதேசத்திற்கு சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணொருவர், இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (10) இந்த சம்பவம் நடந்தது.
சுமார் 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த நடத்துனர், அவரை தட்டியெழுப்ப முயன்ற போது, உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.
அந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பாணந்துறை தெற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
2
+1
+1
2