25.9 C
Jaffna
March 29, 2024
இலங்கை

பேருந்தில் பயணித்த பெண் உறங்கிய நிலையில் உயிரிழந்தார்!

ஹொரணையிலிருந்து பாணந்துறை பிரதேசத்திற்கு சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணொருவர், இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (10) இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த நடத்துனர், அவரை தட்டியெழுப்ப முயன்ற போது, உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

அந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பாணந்துறை தெற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
2

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment