பேருந்தில் பயணித்த பெண் உறங்கிய நிலையில் உயிரிழந்தார்!

Date:

ஹொரணையிலிருந்து பாணந்துறை பிரதேசத்திற்கு சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணொருவர், இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (10) இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த நடத்துனர், அவரை தட்டியெழுப்ப முயன்ற போது, உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

அந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பாணந்துறை தெற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட வேண்டும்

கறுப்பு ஜீலை இனப்படுகொலையில் பலியான தமிழ் மக்களுக்குப் பொது நினைவுச்சின்னம் அமைக்கப்பட...

மட்டக்களப்பில் பாதுகாப்பு படையினரின் பெயரை போலியாக பயன்படுத்தி கடைகளில் நூதனமாக பண மோசடி ஈடுபட்ட நபரை கைது செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் உள்ள யூஸ் விற்பனை நிலையங்கள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்