வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் சூழலில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.
வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடியை சேர்ந்த வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் தொற்றிற்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.