யாழ் பண்ணை கடலில் செல்பி எடுத்த இளைஞன் தவறி விழுந்து காணாமல் போனார்!

Date:

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் செல்பி எடுக்க முற்பட்டவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

யாழ் நகரிலுள்ள விடுதியொன்றில் பணிபுரியும் நல்லூரடியை சேர்ந்த இளைஞனே நீரில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

அவரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்