யாழ்ப்பாணம் பண்ணை கடலில் செல்பி எடுக்க முற்பட்டவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.
யாழ் நகரிலுள்ள விடுதியொன்றில் பணிபுரியும் நல்லூரடியை சேர்ந்த இளைஞனே நீரில் விழுந்து காணாமல் போயுள்ளார்.
மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
அவரை தேடும் பணிகள் நடந்து வருகிறது.