யாழ் நகரில் கப்பம் பெற்ற இருவர் மடக்கிப் பிடிப்பு: அதிர்ச்சிக் காட்சிகள் (CCTV)

Date:

யாழ் நகரத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த இருவர் இன்று பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் கப்பம் பெற்ற இருவர் தொடர்பான முறைப்பாடு பொலிசாருக்கு கிடைத்தது. கடந்த யூலை 31ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.

மத்திய பேருந்து நிலைய பழ வியாபாரியிடம் கப்பம் பெற்றுள்ளனர்.

அவர்கள் நகரின் வேறு இடங்களிலும் கப்பம் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி இன்று மதியம் இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.

அவர்கள் கப்பம் பெற்ற சம்பவமொன்று சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது.

யாழ் நகரில் மடக்கிப் பிடிக்கப்பட்ட இருவரும் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் தெல்லிப்பளையை சேர்ந்தவர்கள்.

spot_imgspot_img

More like this
Related

FIFA WC 2026 | பிரான்ஸை துவம்சம் செய்து வெண்கலம் வென்றது இங்கிலாந்து!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில், பிரான்ஸ்...

‘இதுதான் வாழ்க்கை’: குழந்தை யமாலுடன் எடுத்த புகைப்படம் பற்றி மெஸ்ஸி விளக்கம்!

அர்ஜென்டினா கப்டன் லயோனல் மெஸ்ஸி, யமால் குழந்தையாக இருந்தபோது இருவரும் ஒன்றாகப்...

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்