அச்சுறுத்தும் நிலைமை: மேலும் 94 கொரோனா மரணங்கள்!

Date:

நாட்டில் மேலும் 94 கொரோனா வைரஸ் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை பதிவான இறப்புக்களின் எண்ணிக்கை 4,821 ஆக உயர்ந்துள்ளது.

ஓகஸ்ட் 4 ஆம் திகதி 94 இறப்புகளும் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் 49 ஆண்களும் 45 பெண்களும் அடங்குவர்.

இறந்தவர்களில் 37 ஆண்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 12 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

இரண்டு பெண்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

பெண்களில் 36 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஏழு பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் ஜலசந்தி மீதான இறுக்கமான பிடியை முடிவுக்கு கொண்டு வர விரும்பும் ஈரான்

ஈரான் தனது அணுசக்தித் திட்டம் குறித்துப் பேசாமல், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள...

தற்குறி போல நடந்த அர்ச்சுனா கைது!

பாராளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸாரால்...

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற விருந்தில் துப்பாக்கிச்சூடு: பத்திரமாக வெளியேறிய ட்ரம்ப்

வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்களின் விருந்து விழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்நிலையில், இதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்