32.3 C
Jaffna
April 28, 2024
இலங்கை

மல்லாவியில் இளம் குடும்பஸ்தர் விபரீத முடிவு!

முல்லைத்தீவு மல்லாவி பாலிநகர் பகுதியினை சேர்ந்த புகைப்பட கலைஞரான இளம் குடும்பஸ்தர் ஒருவர் தறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சண்முகரட்ணம் வினோதன் (34) என்பவரே உயிரிழந்தார்.

மல்லாவி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
3

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment