29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள் விளையாட்டு

3 வீரர்களுக்கும் 1 வருடத்திற்கும் அதிகமான தடையும், அபராதமும் பரிந்துரை!

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒழுக்க விதி மீறலில் ஈடுபட்ட, இலங்கை அணியின் மூன்று வீரர்களுக்கு போட்டித்தடை, அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐந்து பேர் கொண்ட விசாரணைக்குழு இன்று நடத்திய விசாரணையை தொடர்ந்து, இந்த தண்டணைகள்  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அதை அங்கீகரித்தால், 3 வீரர்களும் 1 வருடத்திற்கும் அதிக காலம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் ஆட முடியாது.

தனுஸ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராகவே தண்டனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்லவுக்கு 18 மாதங்கள் தடையும், 25,000 அமெரிக்க டொலர் அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனுஸ்க குணதிலக, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கும் 24 மாதங்கள் கிரிக்கெட் தடையும், 25,000 அமெரிக்க டொலர் அபராதமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

குஜராத்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது சிஎஸ்கே!

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment