மேலும் 8 பேருக்கு தொற்று: இன்று முதல் இயங்க ஆரம்பிக்கிறது கண்டாவளை பிரதேச செயலகம்!

Date:

கண்டாவளை பிரதேச செயலகத்தில் மேலும் ஐவருக்கு தொற்று. கடந்த திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று (28) வெளியாகியது.
68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

2 நாட்கள் இயங்காது இருந்த கண்டாவளை பிரதேச செயலகத்தின் பணிகள் இன்று வியாழக்கிழமை முதல் வழமைக்கு திரும்புகின்றது.

அதற்கு அமைவாக திட்டமிடல் கிளை, சமுர்த்தி வங்கி தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தெரிவிக்கின்றார்.

spot_imgspot_img

More like this
Related

ஆறு தமிழ் கட்சிகள் முக்கிய விடயங்களில் ஒருமித்து செயற்பட திட்டம்

ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்களில் இணைந்து...

30 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கர்நாடக அரசு மரியாதையுடன் இசையரசி எஸ்.ஜானகி உடல் தகனம்

மறைந்த பிரபல பின்​னணி பாடகி எஸ்​.ஜானகி​யின் உடல், கர்​நாடக அரசின் முழு...

நீர்கொழும்பு சிறை விசாரணையில் பல மர்மங்கள்

6ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது 8 சிறைச்சாலை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்