இலங்கை

மேலும் 8 பேருக்கு தொற்று: இன்று முதல் இயங்க ஆரம்பிக்கிறது கண்டாவளை பிரதேச செயலகம்!

கண்டாவளை பிரதேச செயலகத்தில் மேலும் ஐவருக்கு தொற்று. கடந்த திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் நேற்று (28) வெளியாகியது.
68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஐவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

2 நாட்கள் இயங்காது இருந்த கண்டாவளை பிரதேச செயலகத்தின் பணிகள் இன்று வியாழக்கிழமை முதல் வழமைக்கு திரும்புகின்றது.

அதற்கு அமைவாக திட்டமிடல் கிளை, சமுர்த்தி வங்கி தவிர்ந்த ஏனைய செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் எனவும், மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்றி சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறும் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் தெரிவிக்கின்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அழகிகளிடம் இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது!

Pagetamil

அச்சுவேலி வர்த்தக நிலையத்தில் தீ

Pagetamil

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்நிலை என்றால் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்: சந்திரகுமார் கண்டனம்

Pagetamil

லிட்ரோ 12.5Kg சிலிண்டரின் விலை குறைகிறது!

Pagetamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்திலிருந்து தவறி விழுந்து பயணி பலி

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!