ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழில், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா லண்டனைச் சேர்ந்தவர்.
ராஜ் குந்த்ராவுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1