29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

சினோவெக் தடுப்பூசிக்கு எப்படி அனுமதி?: 3 நிபுணர்கள் பதவி விலகல்!

சீனாவில் தயாரிக்கப்படும் சினோவெக் தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதையடுத்து, கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவின் 3 உறுப்பினர்கள் அக்குழுவிலிருந்து விலகியுள்ளனர்.

குறித்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்காத போதிலும், தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியதன் காரணமாகவே தாம் இந்த விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து விலகுவதாக குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குறித்த கொவிட் தடுப்பூசி தொடர்பான விசேட நிபுணர்கள் குழுவிலிருந்து, வைத்தியர்களான ரஜிவ டி சில்வா, காந்தி நாணாயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment