வடக்கின் இன்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகள்!

Date:

வடமாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று 596 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்19 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியாசலையில் 9 பேர்,  யாழ் போதனா வைத்தியாலை 8 பேர், சாவகச்சேரி வைத்தியசாலை ஒருவர்,  வேலணை வைத்தியசாலை 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் மாவட்டத்தல் பொது  வைத்தியசாலையில் 4 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர்,  கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்   2 பேர்,  கிளிநொச்சி வைத்தியசாலையில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் வைத்தியசாலையில் 2 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

பரந்தன் தனிமைப்படுத்தல் மையத்தில் 10 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்