வடமாகாணத்தின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

Date:

வடமாகாணத்தில் இன்று (10) மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 521 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில் , வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேரும், யாழ் போதனா வைத்தியசாலையில் 2 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்