பசில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை துறந்த ஜெயந்த கொட்டகொட, இன்று நாடாளுமன்றத்தில் தனது சகாக்களிடம் விடைபெற்றார்.
பெரமுன தரப்பினர் அவருக்கு பிரியாவிடையளித்தனர்.
அவர் அவுஸ்திரேலியாவிற்கான தூதராக நியமிக்கப்படலாமென தெரிய வருகிறது.