ஆசிரியர் சங்க செயலாளர் உட்பட 31 பேரை அள்ளிச் சென்றது பொலிஸ்!

Date:

பத்தரமுல்லை, பொல்துவ சுற்றுவட்டத்தை ஒட்டிய பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 31 பேரை பொலிசார் அள்ளிச் சென்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இரண்டு பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்களே அள்ளப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் வெலிக்கடை மற்றும் தலங்கம காவல் நிலையங்கள் கூட்டாக மேற்கொள்ளப்படும்.

இதற்கிடையில் அக்குரச பகுதியில் போராட்டம் நடத்திய 13 நபர்களையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

முன்னாள் ஜேவிபி மாகாணசபை உறுப்பினர்கள் லால் பிரேமநாத் மற்றும் அஜந்த கம்மடகே ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்