குளிர்பானத்துக்கு ஆசைப்பட்டு முக மறைப்பை நீக்கிய திருடன்: நெல்லியடி திருடனை அடையாளம் காண உதவுங்கள் (CCTV)

Date:

நெல்லியடி நகரத்தில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள மருந்தகம் ஒன்று நேற்று முன்தினம் (4) இரவு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் மருந்து வகைகள் களவாடப்பட்டுள்ளது.

இரவு நேரம், கடை பூ்ட்டை உடைத்து உள்நுழைந்த திருடன் நீண்டநேரம் மருந்தகத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்துள்ளார். இதன்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த குளிர்பானத்தையும் அருந்தினார்.

இது தொடர்பான சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருடனின் அடையாளம் தெரிந்தவர்கள்,  நெல்லியடி பொலிஸ் நிலையம்- 0212263222 அல்லது கடை உரிமையாளரை- 0777353121 தொடர்பு கொண்டு தகவலளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி புதைகுழியில் 2 சிறுவர்களின் எச்சங்கள் உட்பட 8 புதிய மனித என்புக்கூட்டுகள் கண்டுபிடிப்பு

செம்மணி மனித புதைகுழியில் இரண்டு சிறுவர்களின் மனித என்பு கூட்டு தொகுதிகள்...

மட்டு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேற்;றால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சியையடுத்து பெரும் பரபரப்பு

மட்டக்களப்பில் பல திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்