ஃபைசர் தடுப்பூசியில் பெருமை தேட முயன்ற கோட்டா அரசு: மாலைதீவு முந்திக் கொண்டது!

Date:

இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் தடுப்பூசியின் ஒரு தொகுதி- 26,000- இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.

இதுவரை சீன தடுப்பூசிகளே அதிகளவில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி பெற்ற தெற்காசியாவில் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் தங்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

ஏனெனில், கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் மார்ச் 25 அன்று மாலைதீவுகள் ஃபைசர் தடுப்பூசியை பெற்று விட்டன. யுனிசெஃப் மூலம் 5850 ஃபைசர் தடுப்பூசிகள் கிடைத்தன.

 

 

 

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்