ஃபைசர் தடுப்பூசியில் பெருமை தேட முயன்ற கோட்டா அரசு: மாலைதீவு முந்திக் கொண்டது!

Date:

இலங்கை கொள்வனவு செய்த ஃபைசர் தடுப்பூசியின் ஒரு தொகுதி- 26,000- இன்று காலை இலங்கையை வந்தடைந்தது.

இதுவரை சீன தடுப்பூசிகளே அதிகளவில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி பெற்ற தெற்காசியாவில் முதல் நாடாக இலங்கை திகழ்கிறது என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன ஆகியோர் தங்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

ஏனெனில், கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் மார்ச் 25 அன்று மாலைதீவுகள் ஃபைசர் தடுப்பூசியை பெற்று விட்டன. யுனிசெஃப் மூலம் 5850 ஃபைசர் தடுப்பூசிகள் கிடைத்தன.

 

 

 

spot_imgspot_img

More like this
Related

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...

ஈரானை குறிவைத்து புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை ஈரான் மீண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்