29.8 C
Jaffna
March 29, 2024
உலகம்

எண்ணெய் குழாய் வெடிப்பு : மெக்ஸிகோ வளைகுடாவில் நடுக்கடலில் மாபெரும் தீ வளையம்…

மெக்ஸிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய் குழாய் வெடிப்பால் கடலின் மேற்பரப்பில் பரவிய கச்சா எண்ணெயில் இருந்து தீ பற்றி எரிந்தது.பெமெக்ஸ் எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் நிகழ்ந்த இந்த தீ விபத்தை ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் முழுவதுமாக அணைத்தனர்.

கடல் பரப்பில் தீ பற்றி எரிந்ததை பார்த்தவர்கள் இது மிகப்பெரும் நெருப்புக் கண் போன்று இருந்தது என்று கூறினர்.தீயை அணைக்க இந்நிறுவன ஊழியர்கள் ரசாயனத்தைப் பயன்படுத்தினர், தீ கட்டுக்குள் வந்தபின், இந்த ரசாயன கலவையுடன் பார்க்கும் போது எரிமலை பிழம்பாக காட்சியளித்ததாகவும் கூறினர்.

இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment