Pagetamil
முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலையில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

3 மாவட்டங்களில் 3 கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு, அம்பாறை, கேகாலை மாவட்டங்களை சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளே இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின், நாயாறு பொலிஸ் பிரிவில், செம்மலை கிழக்கு கிராம சேவகர் பிரிவின் நாயாறு மீன்பிடி பகுதி,

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவில், மருதமுனை 3 கிராம சேவகர் பிரிவு,

கேகாலை மாவட்டத்தின், கேகாலை பொலிஸ் பிரிவின், மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவில் மாதெய்யாவ பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment