யாழ்ப்பாணம், நுவரெலியா, கண்டி மாவட்டங்களை சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கள்ளித்தெரு, கல்வந்தாழ்வு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று (1) அதிகாலை 6 மணி முதல் இந்த பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.





