45 கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று நாட்டில் 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது.

இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

24 பெண்களும் 21 ஆண்களும் உயிரிழந்தனர்.

ஒரு ஆண் 30 வயதுக்குக் குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

2 சிப்பாய்கள் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்கா!

இஸ்லாமியக் குடியரசுடன் மீண்டும் தொடங்கிய மோதல்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதல் அமெரிக்க...

வருமானவரி செலுத்தாதவர்கள் மீது சட்டநடவடிக்கை

தங்கள் குறிப்பிட்ட வருமான வரி கடமைகளை வேண்டுமென்றே நிறைவேற்றத் தவறும் தனிநபர்கள்...

தமிழகத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் த.வெ.க பிரமுகர்கள்

அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் பதிவெண்ணுக்கு பதில் கட்சியின் பதவிப் பலகையும், கட்சிக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்