45 கொரோனா மரணங்கள்!

Date:

நேற்று நாட்டில் 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது.

இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.

24 பெண்களும் 21 ஆண்களும் உயிரிழந்தனர்.

ஒரு ஆண் 30 வயதுக்குக் குறைவானவர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்