நேற்று நாட்டில் 45 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியது.
இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 3,030 ஆக அதிகரித்துள்ளது.
24 பெண்களும் 21 ஆண்களும் உயிரிழந்தனர்.
ஒரு ஆண் 30 வயதுக்குக் குறைவானவர்.