இலங்கை வரலாற்றில் ஒரே நாளில் அதிக பணம் அச்சிடப்பட்டது!

Date:

இலங்கை மத்திய வங்கி ஒதேநாளில் மிக அதிக பணத்தை அச்சிட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

நேற்று ஒரேநாளில் ரூ .208.45 பில்லியன் அச்சிடப்பட்டது,

கடந்த வாரம் ரூ .23 பில்லியன் அச்சிடப்பட்டிருந்தது.

வைரஸ் தடுப்பு முயற்சிகள் மற்றும் நிவாரணங்களிற்காக, கடந்த வாரம் அரசாங்கம் பணம் வழங்கிய பின்னர், ரூ .200 பில்லியன் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவிகிதம் செலவினங்களை அதிகரிக்க பாராளுமன்ற ஒப்புதல் கோரியதை அடுத்து மத்திய வங்கியின் பணப்புழக்கத்தின் விரைவான வேகம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதி முடிவு விரைவில்

முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த இறுதித் தீர்ப்பு,...

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புதிய வாகன பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் அறிமுகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் திருட்டுகள்,...

சங்கானையில் வீட்டுக்குள் இளைஞர் சடலமாக மீட்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கானைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து துர்நாற்றம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்