கொரோனா தொற்று காரணமாக பெற்றோர், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
பெரதெனஜயா, முருந்தலாவ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறிபால ராஜபக்ஷ (72), ஷிலா ராஜபக்ஷ (70) மற்றும் அவர்களது மகன் தம்மிக ராஜபக்ஷ (38), ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சிறிபாலா 3 ஆம் திகதியும், அவரது மனைவி ஷிலா ராஜபக்ஷ 14 ஆம் திகதியும்மற்றும் அவரது மகன் 23 ஆம் திகதியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரழந்ததாக பொது சுகாதார ஆய்வாளர் விக்ரமநாயக்க தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1