30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கொரோனா தொற்றால் பெற்றோர், மகன் உயிரிழப்பு!

கொரோனா தொற்று காரணமாக பெற்றோர், மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பெரதெனஜயா, முருந்தலாவ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிறிபால ராஜபக்ஷ (72), ஷிலா ராஜபக்ஷ (70) மற்றும் அவர்களது மகன் தம்மிக ராஜபக்ஷ (38), ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சிறிபாலா 3 ஆம் திகதியும், அவரது மனைவி ஷிலா ராஜபக்ஷ 14 ஆம் திகதியும்மற்றும் அவரது மகன் 23 ஆம் திகதியும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரழந்ததாக பொது சுகாதார ஆய்வாளர் விக்ரமநாயக்க தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment