மகனை ஏரில் பூட்டி உழுத தந்தை!

Date:

தெலுங்கானாவில் வயலில் ஏர் உழுதுகொண்டிருந்தபோது, எருதுகளில் ஒன்று திடீரென இறந்ததால், அதற்குப் பதிலாக தனது மகனை எருதாகப் பூட்டி உழவு செய்திருக்கிறார் விவசாயி ஒருவர்.

டோங்கர்கம் கிராமத்தைச் சேர்ந்த அபிமன்யு என்ற அந்த விவசாயி தனது ஆறு ஏக்கர் நிலத்தில் உழவுப் பணிகளை மேற்கொண்டு இருந்தார். காலையிலிருந்து உழவு பணிகள் மேற் கொண்டிருந்த எருதுகளில் ஒன்று திடீரென உடல் நிலை பாதித்து சரிந்து விழுந்து பின்னர் மாலையில் இறந்தது.

மழை தொடங்குவதற்குள் பணிகளை முடித்தாக வேண்டிய நிலையில், புதிதாக எருது வாங்க கையில் பணமும் இல்லை. எனவே பள்ளி மாணவனான தனது மகனை, ஏரின் ஒரு பக்கத்தில் பூட்டி, உழவுப் பணியை முடித்தார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்