கம்மன்பிலவில் பொறுப்பை சுமத்துவதற்கு எதிராக 8 பங்காளிகள் அறிக்கை!

Date:

எரிபொருள் விலையை அதிகரிக்கும் பொறுப்பை எரிசக்தி அமைச்சரில் சுமத்தும் முயற்சிப்பதைக் கண்டித்து அரசாங்கத்துடன் இணைந்த எட்டு கட்சிகளின் தலைவர்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்,

நமது மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடது முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சம சமாஜா கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி.வீரசிங்க, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் டிரான் அலஸ், இலங்கை மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அசங்கா நவரத்னே ஆகியோர் கையெழுத்திட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘என்னை வெட்டியவர் வலியால் எப்படி துடிக்கிறார் என நேரில் பார்க்க வந்தேன்’: துன்னாலை வாள்வெட்டு சந்தேகநபர் பகீர் வாக்குமூலம்!

யாழ், வடமராட்சி, துன்னாலை பகுதியை சேர்ந்த இளம்குடும்பஸ்தர் ஒருவர் பருத்தித்துறையில் வெட்டிக்கொல்லப்பட்ட...

மெக்கா மீதான ஹூதிகளின் ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கு பரவலான எதிர்ப்பு

மெக்காவை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியை சவூதி...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்