இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பதாக எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வீற்றர் ஒக்டெய்ன் 92 பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபா அதிகரித்து, ரூ .157 ஆக விற்பனையாகும்.
ஒக்டெய்ன் 95 பெட்ரோல், லிட்டருக்கு ரூ.23 அதிகரித்து, ரூ.184 ஆக விற்பனையாகும்.
டீசல் லிட்டருக்கு ரூ. 07 அதிகரித்து, ரூ .111 ஆக விற்கனையாகும்.
சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ. 12 அதிகரித்து, ரூ .144 ஆக விற்பனையாகும்.
மண்ணெண்ணெய் எண்ணெய் லிட்டருக்கு ரூ. 07 அதிகரித்து, ரூ .77 ஆக விற்பனையாகும்.





