29.6 C
Jaffna
March 4, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகுபவர்கள் ரி.ஐ.டியினாலேயே தடுத்து வைக்கப்படுவார்கள்: வர்த்தமானி வெளியானது!

பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தடுத்து வைக்கப்படும் இடமாக, பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவை பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், அவர்களின் தடுப்பு காவல் காலம் முழுவதும் கொழும்பிலுள்ள (கிருலப்பனை) பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கும் நிலைமையை இந்த அரசிதழ் ஏற்படுத்தியுள்ளது.

1979, எண் 48, பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 9 வது பிரிவின் கீழ், இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment