29.8 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

சொகுசு ஹொட்டல் கழிப்பறை நீர்க்குழாயை திறந்தால் தண்ணீர் வராது; கசிப்புத்தான் வரும்: கில்லாடி கைது!

கொரோனா நிலவரத்தினால் ஹொட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட நிலையிலும் ஹொட்டல்களை எதற்காவது பயன்படுத்தலாமே என நினைத்து, கசிப்பு உற்பத்தி செய்த ஹொட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெரவலப்பிட்டியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொட்டலை மூடி விட்டு, மாடியறையிலுள்ள கழிப்பறையில் கசிப்பு உற்பத்த செய்துள்ளார்.

கழிப்பறையின் நீர்க்குழாயுடன் மதுபான வடிகட்டி இணைக்கப்பட்டிருந்தது. கழிப்பறை குழாயில் இருந்து தண்ணீருக்கு பதிலாக கசிப்பே வரும்.

39 வயதான நபரிடமிருந்து 300,000 ரூபா பெறுமதியான 300 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment