கொரோனா நிலவரத்தினால் ஹொட்டல்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்ட நிலையிலும் ஹொட்டல்களை எதற்காவது பயன்படுத்தலாமே என நினைத்து, கசிப்பு உற்பத்தி செய்த ஹொட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெரவலப்பிட்டியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொட்டலை மூடி விட்டு, மாடியறையிலுள்ள கழிப்பறையில் கசிப்பு உற்பத்த செய்துள்ளார்.
கழிப்பறையின் நீர்க்குழாயுடன் மதுபான வடிகட்டி இணைக்கப்பட்டிருந்தது. கழிப்பறை குழாயில் இருந்து தண்ணீருக்கு பதிலாக கசிப்பே வரும்.
39 வயதான நபரிடமிருந்து 300,000 ரூபா பெறுமதியான 300 போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
1
+1
+1
1