மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 டிப்பர்கள் கைப்பற்றப்பட்டன!

Date:

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  இரகசியதகவளுக்கமைய இன்று (5) நடத்திய சுற்றிவளைப்புக்களில் 4 டிப்பர் வாகனங்களை கைப்பற்றினர்.

இராமநாதபுரம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 2 இரண்டு டிப்பர்களும், கல்மடு நகர் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும், புளியம்பொக்கனை பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு டிப்பரும் தருமபுரபோலீசாரால் கைப்பற்றப்பட்டன.

அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போலீஸ் விசாரணையின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்