பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்குபற்றிய மேலும் 6 பேர் கைது!

Date:

கொழும்பு ஷங்கரில்லா ஹொட்டலில் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்ட மேலும் 6 பேர் கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று வாக்குமூலம் பெற வரவழைக்கப்பட்ட பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

3 பெண்களும், 3 ஆண்களுமே கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஷங்க்ரில்லா ஹொஹோட்டலின் மேலாளர் மற்றும் துணை மேலாளர் உட்பட நான்கு நபர்களிடமிருந்து அறிக்கை பெற கோட்டை காவல்துறை நேற்று நடவடிக்கை எடுத்தது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்