களு கங்கையோரத்தில் உள்ளவர்களிற்கு எச்சரிக்கை!

Date:

களு கங்கையின் தாழ்நில பகுதிகளான ஹொரனை, அகலவத்தை, இங்கிரிய, பாலிந்தனுவர, புலத்சின்ஹல, தொடங்கொட, மில்லனிய, மதுரவெல மற்றும் களுத்துறை பிரதேச செயலக பகுதிகளில் வசிக்கும் மக்கள் எசசரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் சிறியளவில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமென நீர்ப்பாசனத் துறை எச்சரித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் வெள்ளம் பரவக்கூடும் என்று திணைக்களம் எச்சரித்தது.

களு கங்கையின் மத்திய மற்றும் தாழ்வான பகுதிகளில் நேற்று 175 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்தது.

எஹெலியகொடவில்  கடந்த 24 மணி நேரத்தில் 247 மிமீ அதிக மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்