இலங்கை நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரை மீன்பிடிக்க தடை! By: Pagetamil Date: June 2, 2021 நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடல் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கத் தொடங்கியதையடுத்து, தற்காலிக தடை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleகொரோனா தடுப்பூசி போடுங்க… தங்க நாணயம், பைக், வாஷிங் மெஷின் எடுத்துட்டு போங்க; வெளியான புதிய அறிவிப்பு!Next articleநயன்தாரா போலவே இருக்கியேமா.. சீரியல் நடிகையின் வீடியோவை புகழும் நெட்டிசன்கள்! More like thisRelated வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல் divya divya - April 21, 2026 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்... அலிஷா ஷர்மா divya divya - April 21, 2026 இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்! divya divya - April 21, 2026 பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்... பரபரப்பான செய்திகள் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல் அலிஷா ஷர்மா இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்! ஈரானை பேச்சுக்குள் இழுக்க காலக்கெடுவுடன் போராடும் பாகிஸ்தான்! திஷா பதானி