நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரை மீன்பிடிக்க தடை!

Date:

நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடல் பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீன்பிடிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கத் தொடங்கியதையடுத்து, தற்காலிக தடை உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றார் இந்திய துணை ஜனாதிபதி: சீ.வீ.கே தகவல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையைக்...

இயந்திர கோளாறு காரணமாகவே தனியார் பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டார்களாம்!

பயணிகளை இடைநடுவில் தனியார் பேருந்து இறக்கியதாக சமூக வலைத்தளங்களில் எழுந்த குற்றச்சாட்டுத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்