மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் 22 பேர், களுவாஞ்சிக்குடியில் 17 பேர், வாழைச்சேனையில் 06 பேர், காத்தான்குடியில் 19 பேர், ஓட்டமாவடியில் ஒருவர், கோரளைப்பற்று மத்தியில் 05 பேர், செங்கலடியில் 02 பேர், ஏறாவூரில் 05 பேர், பட்டிப்பளையில் 05 பேர், வவுணதீவில் 05 பேர், வெல்லாவெளியில் 08 பேர், கிரானில் 11 பேர், சுகாதாரதுறை ஊழியர் ஒருவர் என 107 பேர் அடையாளம் காணப்பட்டனர்.




