கிளிநொச்சியில் நஞ்சருந்தி தற்கொலை செய்த மாணவிக்கு கொரோனா!

Date:

கிளிநொச்சியில் 15 வயதான மாணவி உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

புளியம்பொக்கணை, நாகேந்திரபுரம் பகுதியை சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவியொருவர் நேற்று இரவு 9 மணியளவில் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவர் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், இரவு 10 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இன்று நடந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்