எந்த நோய் தீர எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும்!

Date:

கண்பார்வைக் கோளாறுகள்:-
கண்ணுடைய நாயகி, சிவபிரான், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற தெய்வங்களை வணங்க வேண்டும்.

முடி நரைத்தல், உதிர்தல்:-
மகாலஷ்மியையும், வள்ளியையும் வணங்க வேண்டும்.

காது மூக்கு, தொண்டை வியாதிகள் தீர:-
முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

ஆஸ்துமா, சளி, சுவாசக் கோளாறுகள்,சைனஸ் நிமோனியா தீர:-
மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

இருதயம், மாரடைப்பு நீங்க:-
சக்தி, கருமாரி, துர்க்கை அம்மன்களை வணங்க வேண்டும்.

அஜீர்ணம்,குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சல் காமாலை, காலரா, பேதி போன்ற நோய்களுக்கு:-
தட்சிணாமூர்த்தி, முருகன் போன்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு :-
பழனி முருகனைக் கும்பிட வேண்டும்.

மூட்டுவலி, யானைக்கால் வியாதி, கால் ஆணி தீர :
சக்கரத்தாழ்வார் சுவாமியைக் கும்பிட வேண்டும்.

வாதம்,கீல்வாதம், பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம் தீர :-
சனிபகவான், சிவபெருமான் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

பித்தம் தீர :-
ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும்

வாயுக்கோளாறுகள்:-
ஆஞ்சநேய சுவாமியை வழிபட வேண்டும்.

எலும்பு வியாதிகள்:-
சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.

ரத்தசோகை, ரத்த அழுத்தம் :-
முருகப்பெருமான், செவ்வாய் பகவான் ஆகியோரை வழிபட வேண்டும்.

நீர் வியாதிகள்:-
சந்திர தரிசனம், விசாலாட்சி அம்மாள் ஆகியோரை வழிபட வேண்டும்.

குஷ்டம், சொறி, சிரங்கு :-
சூரியன், சங்கரன்கோவில், சங்கரநாராயணன், வைதீஸ்வரன் ஆகியோரை வழிபட வேண்டும்.

அம்மை நோய்கள்:-
முத்துமாரியம்மன், முத்தாலம்மன், கருமாரி ஆகியோரை வழிபட வேண்டும்.

ஜன்னி, தலைவலி,ஜீரம்:-
சங்கடஹரசதுர்த்தி, பிள்ளையார், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.

புற்று நோய் :-
சிவ பெருமானை வழிபட வேண்டும்.

விஷக் கடி :-
சங்கரன் கோவில் கோமதி அம்பாளை வழிபட வேண்டும்.

spot_imgspot_img

More like this
Related

தவெக அரசு மீதான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தவெக அரசின் குதிரை பேரம் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி...

சுரேஷ் சாலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் விசாரிக்கப்பட்டு வரும்...

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை பெற்றது “தீவக லீக்”!

யாழ்ப்பாணம் தீவக உதைப்பந்தாட்ட லீக் 13 வருட போராட்டத்தின் பின் இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்