முள்ளிவாய்க்காலை உள்ளடக்கிய முல்லைத்தீவின் 3 பொலிஸ் பிரிவுகள் லொக் டவுன்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இன்று இரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் வரை இது நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் குண்டுத் தாக்குதலுக்கு திட்டமிட்டவர் கைது!

கொழும்புப் பகுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்...

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்