27.9 C
Jaffna
February 3, 2025
Pagetamil
கிழக்கு

கூட்டமைப்பு முன்னாள் எம்.பி அரியநேத்திரன் அமைச்சராக்கப்பட்டார்!

மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த தடைசெய்யும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற கட்டளையினை கொக்கட்டிச்சோலை பொலிசார் அவரின் இல்லத்திற்கு கொண்டு சென்று கையளித்தனர்.

அந்த தடை உத்தரவு பத்திரத்தில் “முன்னாள் தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற அமைச்சர்” பாக்கியசெல்வம் அரியநேத்திரன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரை, முன்னாள் அமைச்சர் என குறிப்பிட்டு கட்டளை அனுப்ப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பில் மக்கள் சேவைகளில் வெளிப்படைத் தன்மைக்கு முன்னேற்றம்

east tamil

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

east tamil

திருகோணமலையில் சிலம்பாட்ட பொங்கல் திருவிழா

east tamil

கம்பளை வீதியில் விபத்து – ஒருவர் வைத்தியசாலையில்!

east tamil

வேலூர் இந்து மயானத்தை சீரமைக்க கோரிக்கை

east tamil

Leave a Comment